விபத்தில் பலி…. - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 16, 2014

விபத்தில் பலி….

நேற்று (15.09.2014) பிற்பகல் 4 மணியளவில் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரில் கோட்டைக்கல்லாறை சேர்ந்த நல்லையா நவரெட்ணம் அவர்கள் பாதையை கடக்க முயன்ற சமயம் கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு பயணித்த தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யபட்டு மேலதிகவிசாரனைகளை மேற்கொள்கின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here