இரத்த தானம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 17, 2015

இரத்த தானம்

கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியர் அகிலன் சிலோஜினி அவர்களின் பூரண அனுசரணையுடன் எதிர்வரும் 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இவ் இரத்த தான நிகழ்வு  நடைபெறவுள்ளது.

அனைவரும் வருவீர் !
இரத்த தானம் செய்வீர்!




உயிரின் தாகம் நிற்கட்டுமே உங்கள் செந்நீரால்...ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும் என்றால்உங்கள் ஒரு சொட்டு இரத்தம் ஒரு குடும்பத்தையே காக்கும் !

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here