கோட்டைக்கல்லாறு அருள் மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவமானது இன்று (10.03.2015) மாலை வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21.03.2015 இரவு வைரவர் பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.
10.03.2015-வாஸ்து சாந்தி
11.03.2015-திருவிழா ஆரம்பம்
17.03.2015-பாற்குட பவனி
18.03.2015-சப்பறத்திருவிழா
20.03.2015(காலை)-தீர்த்தோற்சவம்
20.03.2015(இரவு)-பூங்காவனமும் திருப்பொன்னூஞ்சலும்
20.03.2015(இரவு)-வைரவர் பூசை
திருவிழா உபயகாரர்கள்
10.03.2015 - மாலை - வாஸ்து சாந்தி
11.03.2015 - 1ம் நாள் திருவிழா- திரு சு.சபாரெத்தினம் குடும்பத்தினர்
12.03.2015 - 2ம் நாள் திருவிழா- திரு பூ.நந்தகுமாரன் ஜீவரஞ்சினி குடும்பத்தினர்
13.03.2015 - 3ம் நாள் திருவிழா- திரு சீ பொன்னுத்துரை குடும்பத்தினர்
14.03.2015 - 4ம் நாள் திருவிழா- திருமதி ஈஸ்வரிதேவி தங்கராசா குடும்பத்தினர்
15.03.2015 - 5ம் நாள் திருவிழா- திரு க.சிவகாந்தன் குடும்பத்தினர்
16.03.2015 - 6ம் நாள் திருவிழா- அமரர் மு.கோபாலபிள்ளை குடும்பத்தினர்
17.03.2015 - காலை பாற்குடபவனியும் சங்காபிஷேகமும் - ஆலய நிருவாகத்தினர்
17.03.2015 - 7ம் நாள்திருவிழா- திரு சி சங்கர் குடும்பத்தினர்
18.03.2015 - 8ம் நாள்திருவிழா (சப்பரத்திருவிழா)- அமரர் க.தர்மலிங்கம் குடும்பத்தினர்
19.03.2015 - 9ம் நாள்திருவிழா- திரு ர.வினுப்பாலா குடும்பத்தினர்
20.03.2015 - காலை தீர்த்தோற்சவம்-ஆலய நிருவாகத்தினர்
20.03.2015 - 10ம் நாள் திருவிழா- பூங்காவனத் திருவிழாவும் திருப்பொன்னூஞ்சலும்- திரு ஆ.நாராயண சுவாமி குடும்பத்தினர்
21.03.2015 - காலை விசேட அபிஷேக பூசை- ஆலய நிருவாகத்தினர்
21.03.2015 - இரவு வைரவர் பூசை - அமரர் வ.வீரகுலசிங்கம் குடும்பத்தினர்
No comments:
Post a Comment